"அனைவருடனும்
அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
என்பதைத்தாரக
மந்திரத்துடன்,
எழுத்தாளர்
வ.ந.கிரிதரனை
ஆசிரியராகக்கொண்டு மார்ச்
2000
ஆம்
ஆண்டிலிருந்து வெளியாகும்
இணைய இதழ் 'பதிவுகள்'
(பதிவுகள்.காம்).
'பதிவுகள்'
இணைய
இதழில் வெளியான கட்டுரைகள்,
சிறுகதைகள்,
கவிதைகள்
மற்றும் ஆய்வுக் கட்டுரைகள்
மின்னூற் தொகுப்புகளாக
வெளியாகும்.
இது
அவ்வகையில் வெளியாகும்
நான்காவது சிறுகதைத்தொகுப்பு.